பேரா. ப.சிவக்குமாருடன் உரையாடல்
பேராசிரியர் சிவக்குமார் ஓர் இயற்பியல் ஆசிரியர். மாநிலக் கல்லூரி, அண்ணா பல்கலை. ஆகியவற்றில் படித்த இவர், தான் படித்த மாநிலக் கல்லூரியிலேயே பேராசிரியராகவும் ஆனார். அங்கு துறைத் தலைவராகி, குடியாத்தம் அரசுக் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றார்.
கல்வித்துறையில் சனநாயகத்துக்காகவும் மக்கள்நலன் கல்விக்கொள்கைக்காகவும் தொடர்ந்து பணியாற்றிவருபவர்.


